கொரோனா நிதிக்காக பாஜக எம்.பிக்கள் அனைவரும் தலா ரூ.1 கோடி அளிப்பார்கள் – பாஜக தேசிய தலைவர் – ஜெ.பி.நட்டா !

கொரோனா நிதிக்காக பாஜக எம்.பிக்கள் அனைவரும் தலா ரூ.1 கோடி அளிப்பார்கள் – பாஜக தேசிய தலைவர் – ஜெ.பி.நட்டா !

Share it if you like it

சற்று முன் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அவர்கள் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் பாஜகவின் அனைத்து எம்.பிக்களும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகளின் நிதிக்காக எம்.பி.எல்.ஏ .டி.எஸ் எனப்படும் பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி அளிப்பார்கள் என ட்வீட் செய்துள்ளார். அந்த டுவீட்டை தற்போது பலரும் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.


Share it if you like it