கொரோனா வைரஸ் தடுப்பிற்கான முயற்சி  மேற்கொள்ளும் இந்திய டாக்டர்!

கொரோனா வைரஸ் தடுப்பிற்கான முயற்சி மேற்கொள்ளும் இந்திய டாக்டர்!

Share it if you like it

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் மற்றும் விஞ்ஞானியான எஸ்.எஸ்.வாசன் அவர்கள் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக CSIRO என்கிற மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் குழுவை வழிநடத்துகிறார்.

டாக்டர் எஸ்.எஸ்.வாசன் ஏற்கனவே டெங்கு, ஜிகா, மற்றும் சிக்குன்குனியா ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it