கொலைசெய்யப்பட்ட  சாதுகளுக்காக வாதாட சென்ற வழக்கறிஞர் சாலை விபத்தில் பலி !

கொலைசெய்யப்பட்ட சாதுகளுக்காக வாதாட சென்ற வழக்கறிஞர் சாலை விபத்தில் பலி !

Share it if you like it

  • ஏப்ரல் 16 ம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள பால்கரில் 2 சாதுக்களான கல்பவ்ரிக்ஷா கிரி (70) மற்றும் சுஷில் கிரி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் 300 க்கும் மேற்பட்ட கும்பல்களால் கொடூரமாக கொல்லப்பட்டது முழு நாட்டையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஏப்ரல் 16 ம் தேதி நடந்த இந்த சம்பவம் வீடியோவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டபோதுதான் வெளிச்சத்துக்கு வந்தது.
  • குழந்தைகளை திருடிச் சென்று கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிராமவாசிகள் அவர்களைக் கொன்றதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகள் ஹிந்துக்களுக்கு எதிராக உள்ளூர் மக்களை மூளைச் சலவை செய்துள்ளது என்பது பின்னர் தெரியவந்தது.
  • இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டவர்களில் 141 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சிறார் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
  • இந்நிலையிலில் சாதுக்கள் கொல்லப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வாதாடுவதற்காக வழக்கறிஞர் திக்விஜய் திரிவேதி நீதிமன்றத்திற்கு செல்லும் போது சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது விபத்தா அல்லது கொலையா என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share it if you like it