கோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து

கோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து

Share it if you like it

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபயே ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; ‘இலங்கை அதிபராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன், இருநாடுகளின் முன்னேற்றத்திற்காக வரும் நாட்களில் நாம் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதற்க்கு கோத்தபயே ராஜபக்சே தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


Share it if you like it