கோவில் சொத்து மீட்பு மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி…!

கோவில் சொத்து மீட்பு மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி…!

Share it if you like it

இரு திராவிட ஆட்சியில் கோவில் சொத்துக்களின் நிலைமை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.. கோவிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் கிராம ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தியதன் விளைவாக இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/YeskayOfficial/status/1326892474548199424


Share it if you like it

2 thoughts on “கோவில் சொத்து மீட்பு மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி…!

  1. இந்துக்களின் இந்த நன்முயற்சி மென்மேலும் பலிதமாக இறையனாரை வேண்டிக் கொள்வோமாக.
    சச்சிதானந்தம்🙏

Comments are closed.