கோவில் நிலங்களை வழங்குதல், அரசாணைக்கு தடை..!

கோவில் நிலங்களை வழங்குதல், அரசாணைக்கு தடை..!

Share it if you like it

கோவில் நிலங்களில் ஐந்தாண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு நிலங்களை வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவில் நிலங்களில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கே அந்நிலங்களை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.


Share it if you like it