கோவில் நிலம் அபேஸ்..! MLA விடுதியில் குற்றவாளி – திமுக பின்னணி

கோவில் நிலம் அபேஸ்..! MLA விடுதியில் குற்றவாளி – திமுக பின்னணி

Share it if you like it

வேளாங்கன்னி தேவாலயம் மற்றும் ராஜதகிரீஸ்வரர் கோவில் நிலங்களை போலி ஆவணங்களை காட்டி அபகரித்த புகாரின் பெயரில் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் என்பவரை போலீசார் பலநாட்களாக தேடிவந்தனர் இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து நாகை அழைத்து சென்றுள்ளனர். தேடப்படும் குற்றவாளிகள் எம்.எல்.ஏ விடுதியில் பதுங்கி இருந்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it