சட்டம் தன் கடமையை செய்யும் என்றால்? நதியாவின் தற்கொலை குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு முன் வருமா? 

சட்டம் தன் கடமையை செய்யும் என்றால்? நதியாவின் தற்கொலை குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு முன் வருமா? 

Share it if you like it

மறைந்த முன்னாள் முதல்வர் மரணம் குறித்தும், கொடநாடு சம்பவம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது எங்களை பழிவாங்கும் நடவடிக்கை என்று அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் முதல் பல முன்னணி நிர்வாகிகள் வரை பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பழிவாங்கும் நடவடிக்கைக்கு அல்ல மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.

சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் அண்மையில் தி.மு.கவை சேர்ந்த தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தற்கொலை செய்து கொண்டது குறித்து மற்றும் தனது கணவரின் மர்ம மரணத்திற்கு பின்னால் தி.மு.க உள்ளதாக சாதிக் பாட்ஷா-வின் மனைவி தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று  நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

🥺EMOTIONAL : உதயநிதியை கண்டதும் கதறி அழுத தமிழன் பிரசன்னா., | Tamilan  Prasanna wife suicide | DMK - YouTube

தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! -  TopTamilNews

Sadiq Basha wife demands justice for Sadiq basha of 2g scam Tamil news  latest Tamil news - YouTube

 


Share it if you like it