சபரிமலைக்கு தனிச்சட்டம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்கு தனிச்சட்டம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

Share it if you like it

அயோத்தி விவகாரத்தை தொடர்ந்து நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சபரிமலை ஐயப்பன் கோவில். பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தி வரும் இக்கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சில பெண் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், குருவாயூர் கோவில் போல சபரிமலை கோவிலின் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனிற்காக தனி சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுபற்றி ஜனவரி 3ந்தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


Share it if you like it