சமூக வலைத்தளங்களில் உலா வந்த பள்ளி சிறுவர்களின் கொரோனா குறள் !

சமூக வலைத்தளங்களில் உலா வந்த பள்ளி சிறுவர்களின் கொரோனா குறள் !

Share it if you like it

சீனாவில் உருவாகி உலகம் முழுவதையும் பயமுறுத்திவரும் கொரோனா வைரஸ் கண்டு மக்கள் அச்சத்தில் இருக்கும்பொழுது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கொரோனா வைரசை கிண்டல் செய்து திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த கொரோனா குறள் :-

‘கைகூப்பி கரம்சேர்த்து வணங்குதல் நன்று
மெய்க்கூப்பி வளரும் வாழ்வு’

கொரோனவால் உலக மக்கள் பயந்து கொண்டிருக்க எந்தவித பயமும் இல்லாமல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் போல் நாமும் இருக்க பழக வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த குறள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it