சாத்தான்குளம் எதிரொலி…! வீண் பழி சுமத்தியவர்கள் மீது..! சேவா பாரதி மாநில தலைவர் காவல்துறையில் புகார்…!

சாத்தான்குளம் எதிரொலி…! வீண் பழி சுமத்தியவர்கள் மீது..! சேவா பாரதி மாநில தலைவர் காவல்துறையில் புகார்…!

Share it if you like it

சாத்தான்குளம் சம்பவத்துடன் ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதியை தொடர்புபடுத்தி வீண் பழி சுமத்தியும், பொய் செய்தி பரப்பிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சுந்தரவள்ளி மற்றும் கருப்பர் கூட்டத்தை சார்ந்த மனோஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கும் படி.

சேவாபாரதி தமிழ்நாடு மாநில தலைவர் திரு. ரபு மனோகர் அவர்கள் கீழ்பாக்கம் சரக காவல் துணை ஆணையாளரை சந்தித்து மேற்கூறிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார். இதனை அடுத்து மாநிலம் முழுவதும் சேவா பாரதி அமைப்பினர் அவதூறு பரப்பியவர்கள் மீது புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it