சாமானியருக்கு ஒரு சட்டம்…! பியூஸ், சுந்தரவள்ளிக்கு, ஒரு சட்டமா..! மக்கள் கடும் விமர்சனம்..!

சாமானியருக்கு ஒரு சட்டம்…! பியூஸ், சுந்தரவள்ளிக்கு, ஒரு சட்டமா..! மக்கள் கடும் விமர்சனம்..!

Share it if you like it

ஹிந்துக்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்தே திமுக கறுப்பர் கூட்டத்தின் மீது காவல்துறை மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுத்தது. அதே நேரத்தில் ஒரு சாமானியர் உணர்ச்சியின் வேகத்தில் செய்யும் தவறுகள் என்றால் உடனே கைது, அனைத்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

காவல்துறையை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பியூஸ் மானூஸ் மீது இன்று வரை காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில்  நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும், ஆபாசமாக விமர்சனம் செய்த சுந்தரவள்ளி மீது  எந்தவித நடவடிக்கையும்  எடுக்காமல் தமிழக அரசும், காவல்துறையும் தொடர்ந்து மெளனம் காப்பது சாமனியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும ஏற்படுத்தியுள்ளது என்பது கசப்பான உண்மை…


Share it if you like it