சிந்து நதியில் சிறப்பு பூஜை செய்த..! பாரதப் பிரதமர் மோடி…!

சிந்து நதியில் சிறப்பு பூஜை செய்த..! பாரதப் பிரதமர் மோடி…!

Share it if you like it

நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி இந்திய ராணுவ வீரர்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியும், காயம் அடைந்த வீரர்களுக்கு ஆறுதலும் கூறினார். அதன்பின் நிமுவில் ஒடும் சிந்து நதிக்கு சிறப்பு பூஜையினை செய்தார். தேசத்தின் அமைதி, முன்னேற்றம், மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ததாக பாரதப் பிரதமர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it