சிறுத்தையை கலாய்த்த ஆர்ட்டிஸ்ட் – ஒரு ஓவியத்துல இவ்வளவு விஷயமா..!

சிறுத்தையை கலாய்த்த ஆர்ட்டிஸ்ட் – ஒரு ஓவியத்துல இவ்வளவு விஷயமா..!

Share it if you like it

மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை  தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது..பல வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வழங்குமாறு வலியுறுத்தும் நிலையில் வி.சி.க தலைவர்  கொரோனா மருந்திற்கு அண்மையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்..

திருமாவளவன் தற்பொழுது என்ன மனநிலையில் இருப்பார் என்பதை இந்த கார்ட்டூன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it