சிறுநீர் கழித்த பாட்டில்களை குடியிருப்பு பகுதியில் வீசி, அட்டூழியம் செய்த இஸ்லாமிய ஜிஹாதிகள் மீது வழக்கு பதிவு !

சிறுநீர் கழித்த பாட்டில்களை குடியிருப்பு பகுதியில் வீசி, அட்டூழியம் செய்த இஸ்லாமிய ஜிஹாதிகள் மீது வழக்கு பதிவு !

Share it if you like it

  • டெல்லியில் இஸ்லாமிய ஜிஹாதிகள் நாளுக்கு நாள் அட்டூழியம் செய்து வருகிறார்கள். டெல்லியின் துவாரகா சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளில், தனிமைப்படுத்தப்பட்ட தப்லீஹி ஜமாஅத் ஜிஹாதிகள் சிறுநீர் கழித்து அதனை பாட்டில்களில் நிரப்பி குடியிருப்பு பகுதிகளில் மக்களுக்கு கொரோனா நோய் கிருமி பரப்பும் விதமாக தூக்கி எறிந்துள்ளனர். இதனால் துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் அந்த குடியிருப்பு பகுதியினர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தப்லீஹி ஜமாஅத் ஜிஹாதிகள் மீது ஐபிசி பிரிவு 269 மற்றும் 270 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
  • இதுபோல் முகமது ஃபஹத் மற்றும் அட்னான் ஜாஹிர் ஆகிய இரண்டு ஜிஹாதிகளும் நரேலா தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் விதிகளை மீறி நடந்துள்ளார்கள். மேலும் அவர்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து தாழ்வாரத்தில் வேண்டுமென்றே மலம் கழித்துள்ளனர். பின்னர் இருவரும் அங்கிருந்த அலுவலக ஊழியர்களுடன் தவறாக நடந்து கொண்டனர்.
  • மேலும் குஜராத்தில் உள்ள எம்.எம்.ஜி மருத்துவமனையில் இஸ்லாமிய ஜிஹாதிகள் நிர்வாணமாக திரிந்தும், அங்குள்ள பெண் ஊழியர்களுடன் ஆபாசமாக நடந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Share it if you like it

2 thoughts on “சிறுநீர் கழித்த பாட்டில்களை குடியிருப்பு பகுதியில் வீசி, அட்டூழியம் செய்த இஸ்லாமிய ஜிஹாதிகள் மீது வழக்கு பதிவு !

  1. Very good. It shows that all human beings in the earth are considered to be brothers and sisters and we are one as human beings and religion and caste won’t apply among us

  2. Human being in the earth should love each other and in that no colour, country, caste, creed ,language, colour, should be thrown away

Comments are closed.