சிறுபான்மை மக்களின் உறுப்புகளை திருடி காசு பார்க்கும்  பாக் ராணுவம்…! இதுவரை 40,000 மேற்பட்டவர்கள் காணவில்லை!

சிறுபான்மை மக்களின் உறுப்புகளை திருடி காசு பார்க்கும் பாக் ராணுவம்…! இதுவரை 40,000 மேற்பட்டவர்கள் காணவில்லை!

Share it if you like it

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டுமில்லாமல் இந்தியாவிற்கு எதிராக அவர்களை திருப்பி விடும் முயற்சில், அந்நாட்டின் ராணுவம் தொடர்ந்து ஈடுப்படுவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்பொழுது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் சிறுபான்மையினரிடமிருந்து உறுப்புகளை வலுக்கட்டாயமாக திருடி சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த வெட்கக்கேடான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா இன்று வரை கேள்வி எழுப்பாமல் மெளனம் காப்பது ஏன்? என்று பல்வேறு சமூக ஆர்வலகர்கள் தொடர்ந்து  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

a_1  H x W: 0 x

ஒரு ஆய்வறிக்கையின் படி பலுசிஸ்தானை சேர்ந்த மக்களை பாகிஸ்தான் ராணுவம் வலுக்கட்டாயமாக கடத்தி செல்வதும். அவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாக உள்ளது எனவும். சில நாட்கள் கழித்து இறந்த உடல்களின் முகங்களை மட்டுமே உறவினர்கள் பார்க்க அனுதிக்கப்படுகின்றனர். உடல்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

தற்போதுள்ள மக்கள் தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 10 முதல் 50 பேர் (பலுசிஸ்தானில்) காணாமல் போகிறார்கள். ஒரு மதிப்பீட்டின் படி, பலூசிஸ்தானில் இருந்து மட்டும் 40,000 பேர் எங்கே? போனார்கள் என்பது இன்று வரை கேள்விகுறியாக உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மற்ற மாகாணங்களில் வசிக்கும் மக்களும் மர்மான முறையில்  அவ்வபொழுது காணாமால் போவது வாடிக்கையாக உள்ளது. சி.ஏ.ஏவிற்கு எதிராக ஹிந்துக்களை பழிவாங்க வேண்டும், என்று தற்பொழுது பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களின் நிலை, மிகவும் மோசமாக உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it