சிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்

சிவசேனா மற்றும் NCP ஆட்சி அமைக்கும்

Share it if you like it

மஹாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது சிவசேனாவை சார்ந்தவர் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் துணைமுதல்வராகவும் பதவியேற்பார்கள். முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் சிவசேனா மற்றும் கூட்டணி நிலைக்காது என்று கூறியிந்தார். இதற்க்கு பதிலளித்த சரத்பவார் ‘பட்நாவிஸ் சோதிடவியல் மாணவர் என்று நினைக்கறேன், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு அவர் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.


Share it if you like it