சீனாவிற்காக மீண்டும் ஓங்கி ஓலித்த அருணனின் ஜிங் ஐக்!

சீனாவிற்காக மீண்டும் ஓங்கி ஓலித்த அருணனின் ஜிங் ஐக்!

Share it if you like it

கொரோனா தொற்றிற்கு இதுவரை, 724 நபர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய் தொற்று 17 அப்பாவி, நபர்களின் உயிரை குடித்துள்ளது. மத்திய அரசு உத்தரவுகளை, மாநில அரசுகள் தீவிரமாக ,பின்பற்றி வருகிறது.

தங்களால் ஆன உதவிகளை  VHP, சேவா பாரதி, ஆர்.எஸ்.எஸ், போன்ற அமைப்புகள், மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று தங்களால், ஆன கிருமி நாசினி திரவம், முக கவசம், உணவுகள், என்று காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகளின் அனுமதியோடு ஏழை, எளியோருக்கு வழங்கி வருகின்றனர்.

குழந்தைகள், பெரியோர், முதியோர், ஜாதி, மதம், இனம் கடந்து அனைத்து, மக்களும் இந்தியா வெகு விரைவில் மீண்டும், பழைய நிலைக்கு திரும்ப வேண்டும், என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை, பிடிக்காமல் தொடர்ந்து  சில ஊடகங்கள், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள் விமர்சனம், செய்து வருவதை மக்கள் பார்த்துக்கொண்டு, தான் இருக்கிறார்கள்.

கொரோனா தொற்றின், பிறப்பிடமான சீனாவில் இதுவரை எத்தனை, மக்கள் இறந்தள்ளனர் என்பது இன்னும், மர்மமாகவே உள்ளது. தீவிர கம்யூனிஸ சித்தாந்தத்தை பின்பற்றுவரும், உலக மக்களால் அறிவு ஜீவி என்றும் சீமான் பாராட்டுதலுக்கும், போற்றதலுக்கும் உரிய, மதிப்பிற்குரிய ஜயா அருணன் அவர்கள் தனது அதிகார டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இயற்கையில் பிறந்தது, மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்-sciencenews.org. அதை “சீன வைரஸ்” எனும் டிரம்புக்கும், அவரது சிங்கிகளாகிய சங்கிகளுக்கும் இது சமர்ப்பணம். என்று குறிப்பிட்டுள்ளார்.

அருணனின் இப்பதிவிற்கு பலர் தங்களின், கடும் கண்டனத்தையும், அவரின் சீன தேசத்தின் பற்றையும் அறிந்து, நெட்டிசன்கள் அவருக்கு டுவிட்டரில், வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல் உயிர் இழந்தவர்களின் விவரங்களை மறைக்கும்- சீனா!

 


Share it if you like it