சீனாவிற்கு அச்சம் தரும் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் காணொளி உள்ளே..!

சீனாவிற்கு அச்சம் தரும் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் காணொளி உள்ளே..!

Share it if you like it

இமாசலபிரதேச மாநிலத்தில் உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பாரதப் பிரதமர் மோடி வாஜ்பாய் பெயரை சூட்டி இன்று திறந்து வைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கும் சீனாவின் கொட்டத்தை முற்றிலும் ஒடுக்குவதற்கும் மிகவும் முக்கியமானதாக இது கருதப்படுகிறது.


Share it if you like it