சீனாவிற்கு ஆதரவா?…! சீனாவை கண்டிக்காமல்…! தொடர்ந்து மெளனம் காக்கும் கம்யூனிஸ்ட்கள்…!

சீனாவிற்கு ஆதரவா?…! சீனாவை கண்டிக்காமல்…! தொடர்ந்து மெளனம் காக்கும் கம்யூனிஸ்ட்கள்…!

Share it if you like it

உலகமே இன்று ரத்த கண்ணீர் வடித்து வருவதற்கு முக்கிய காரணம். சீனாவும் அதன் கூட்டாளியான உலக சுகாதார அமைப்பும் முக்கிய காரணம் என்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அத்துமீறி செயல்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணத்திற்கு காரணமான அந்நாட்டின் மீது தற்பொழுது இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல், இன்று வரை சீன அரசை கண்டிக்காமல். சமூக நீதி, சகோதரத்துவம், என்று அலறி வரும் அருணன், கனகராஜ், ராமகிருஷ்ணன், போன்றவர்கள் எங்கே? போனார்கள் என்று மக்கள் தொடர்ந்து கேள்வி? எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1273641162574712833


Share it if you like it