சீனாவிற்கு தொடர்ந்து சொம்பு அடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்!

சீனாவிற்கு தொடர்ந்து சொம்பு அடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்!

Share it if you like it

சீனாவில் பிறந்து இன்று உலக நாடுகளையே, சற்றும் ஓய்வெடுக்க முடியாமல் துரத்தி கொண்டு இருக்கும், கொடிய வைரஸ் கொரோனா, என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை, சில எதிர்க்கட்சிகள், ஊடகம், பத்திரிக்கைகள் விமர்சனம் செய்து வருவது ஒரு புறம் இருக்க.

பாரத தேசத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், சீனா தங்கள் நாட்டில் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் கண்டிப்பதோ, விமர்சனம், செய்வதோ இல்லை. மாறாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள்.

 

பாரத நாட்டை கடுமையாக விமர்சிப்பதும், சீனா பற்றி புகழ்வதும் வாடிக்கையான, ஒன்றாகவே மக்கள் கருதுகின்றனர். இன்று சி.பி.ஐ.எம்மின் அதிகார டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடும் வைரஸை அறிவியலில் வளர்ந்து வரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த வைரஸ் பிறந்த இடத்திலேயே சுக்குநூறாய் உடைத்துத் தள்ளியிருக்கிறது.

என்று தங்களது விசுவாசத்தை காட்டியிருப்பதற்கு பலர் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல் உயிர் இழந்தவர்களின் விவரங்களை மறைக்கும்- சீனா!

தீவிரவாதிகளின் புகலிடமாகும் கம்யூனிஸ்ட் ஆளும் நேபாள்!

சீனா தானா கம்யூனிஸ்டே கேள்வி கேள்!


Share it if you like it