சீனாவிற்கு மேலும் செக் வைக்க…! அதிரடி உத்தரவு பிறப்பித்த…! மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…!

சீனாவிற்கு மேலும் செக் வைக்க…! அதிரடி உத்தரவு பிறப்பித்த…! மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…!

Share it if you like it

சீனாவிற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் மின்சார மீட்டர்களை வீடுகளில் இருந்து அகற்றுமாறு அண்மையில் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு இருந்தது.

அகில இந்திய வர்த்த கூட்டமைப்பு 1 லட்சம் கோடி ரூபாய் சீனாவிற்கு  இழப்பை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நேற்றைய தினம் 59 சீன செயலிகளை இந்திய அரசு தடைவிதித்தது.

இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய கிடங்குக்கழகம் உள்ளிட்ட பொதுத்துறை அலகுகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவது தடை செய்ய வேண்டும் என்று சுற்றிக்கையை மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அதிகாரிகளிடம் வலியுறுத்தி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it