சீனாவிற்கு ”ஷாக்” கொடுக்கும் மோடி அரசு…! கலக்கம் அடைந்த ஜின்பிங்..

சீனாவிற்கு ”ஷாக்” கொடுக்கும் மோடி அரசு…! கலக்கம் அடைந்த ஜின்பிங்..

Share it if you like it

சீனாவின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்த வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு இந்தியரும் தன்னால் முயன்ற அளவு சீன பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர்.

  • ”ஹாங் காங்” விஷயத்தில் இந்தியா தெரிவித்த அதிரடி கருத்து.
  • தைவானுடன் இந்தியா அதிகம் நெருக்கம் காட்டி வருவது.
  • திபெத் மக்களுக்கு முன்பை விட இந்தியா அதிகமாக ஆதரவு கரம் நீட்டி வருவது.

தென் சீன கடல் பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பகுதி. சீனாவிற்கு மட்டுமே உரிமையானது என்பதை நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது என்று இந்தியா பகீரங்கமாகவே தெரிவித்து இருந்தது.

சீன உள்நாட்டு விவகாரத்தில் வேண்டுமென்றே இந்தியா தலையீட ஆரம்பித்து விட்டதோ என்று சீன கம்யூனிஸ்ட் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it