சீனா எங்கள் நிலப்பகுதியை திருட பார்க்கிறது…! சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்….! பூட்டான் திடீர் கோரிக்கை…!

சீனா எங்கள் நிலப்பகுதியை திருட பார்க்கிறது…! சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்….! பூட்டான் திடீர் கோரிக்கை…!

Share it if you like it

சீனாவின் பேராசையால் தற்பொழுது உலகம் முழுவதும் கடும் கோபத்தில் உள்ளது.  ஏற்கனவே 14 நாடுகளுடன் எல்லை பகிர்ந்து கொண்டுள்ளது அந்நாடு… மேலும் நான்கு நாடுகளுடன் இது எங்கள் எல்லை பகுதி என்று வம்பு செய்து கொண்டு இருக்கிறது. ரஷ்யாவின் பிடியில் எங்கள் பகுதி உள்ளது என்று அண்மையில் சீனா பிலிறியது. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் என்னிடமே வா என்கிற பழமொழிக்கு ஏற்ப ரஷ்யா தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் சாட்டெங் வனவிலங்கு சரணாலயம் எங்கள் நிலப்பகுதி என்று சீனா அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பூட்டான் அது எங்கள் நாட்டின் உரிமைக்குரிய பகுதி என்றும் சர்வதேச நாடுகள் சீனாவிடம் இருந்து எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1279378923831193600


Share it if you like it