‘சீனா’ தானா கம்யூனிஸ்டே நீ  மன்னிப்பு கேள் ராணுவத்திடம்!

‘சீனா’ தானா கம்யூனிஸ்டே நீ மன்னிப்பு கேள் ராணுவத்திடம்!

Share it if you like it

தாய்க்கு தான்  தெரியும் தம் குழந்தையின் எதிர்க்காலம், எப்படி இருக்க வேண்டும் என்று  குள்ள நரியே நீ யார்? ராணுவ தளபதி  பிபின் ராவத்தை மன்னிப்பு கேட்க கூறுவதற்கு? தோற்றுப்போன சித்தாந்த பெயர் கூறிக்கொண்டு, உண்டியல் குலுக்கி வாழும் நீயா  எல்லை காக்கும் தளபதியை கேள்விக் கேட்க? இந்தியா, சீனா போர் மூண்டபொழுது நம் நாட்டு ராணுவ வீர்களுக்கு ரத்தம் தந்த உன் கட்சியை சேர்ந்த  அச்சுதானந்தனுக்கு ஏன்? ரத்தம் கொடுத்தாய்? என்று நோட்டீஸ் அனுப்பிய கட்சியா  தளபதியை கேள்வி கேட்பது. ”நோட்டாவே  டா டா” காட்டும் உன் கட்சியா கேள்வி கேட்பது,  அதிமுக அரசு போட்ட பிச்சையில் பதவி சுகம் அனுபவிக்கும்  டி.கே. ரங்கராஜனா தளபதியை கேள்வி கேட்பது,  உலகம் முழுவதும் ரத்தம் குடித்து வளர்ந்து இன்று அவசரப்பிரிவில் இருக்கும் கட்சியா கேள்வி கேட்பது.  வயிறு வளர்ப்பது இங்கு வாலாட்டுவது  சீனாவிற்கா?  உண்மை தன்மை என்னவென்றே   தெரியாத அப்பாவி மாணவர்களை தூண்டி விட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடாதே  ”பீப்பீ ” ஊதி  சில்லறை பெறும் கட்சியே!  நாட்டின் சாபக்கேடான கம்யூனீஸ்ட் கட்சியே வாழும் நாட்டிற்கு கொஞ்சமாவது விசுவாசமாக இரு. மாணவர்கள்  தேச நலன் கொண்ட தலைவர்களை பின்பற்றுங்கள் என்று பிபின் ராவத் ஓர் ஆசிரியர் போன்று கூறினால்.  உனக்கு ஏன்?கோபம் வருகிறது.  அன்னிய கட்சி கம்யூனிஸ்டே  நீ ராணுவ தளபதியிடம் மன்னிப்பு கேள்!


Share it if you like it