சீனா போனா சைலன்ட் , இந்தியா வந்தா வைலெண்ட் – கம்யூனிஸ்ட்கள் கபட நாடகம்!

சீனா போனா சைலன்ட் , இந்தியா வந்தா வைலெண்ட் – கம்யூனிஸ்ட்கள் கபட நாடகம்!

Share it if you like it

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் அதிகாரபூர்வ இனணயதளமான தீக்கதிரில் ஆதரவு தெரிவித்து கருத்தினை பதிவிட்டுள்ளது. ஆனால் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி நடத்தும் சீனாவில் இஸ்லாமியர்கள் படும் இன்னல்களை பற்றியோ, அங்கு நடக்கும் கொடுமைகள் பற்றியோ இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் ஏன்? வாய் திறப்பதில்லை.

நாட்டின் பாதுகாப்பு கருதியே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஒரு இந்திய இஸ்லாமியரும் பாதிக்கப்பட போவதில்லை, இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் அவர்களை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா தானா கம்யூனிஸ்டே கேள்வி கேள்!

 

தீவிரவாதிகளின் புகலிடமாகும் கம்யூனிஸ்ட் ஆளும் நேபாள்!

 

நேபாளம் மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் இஸ்லாமியர்கள் கோரிக்கை!


Share it if you like it