சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக…! வெகுண்டெழுந்த விவசாயிகள்….! வெடிக்குமா உள்நாட்டு போர்?…!

சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக…! வெகுண்டெழுந்த விவசாயிகள்….! வெடிக்குமா உள்நாட்டு போர்?…!

Share it if you like it

சீனாவில் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மதசுதந்திரம், முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் 100 சீன ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அவ்வீரர்களின் உடல்களை கூட பெற்றோருக்கு கொடுக்காமல். வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு அனுப்பி வைத்தது சீனா. உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் அந்நாட்டிற்கு எழுந்தன.

சீனாவில் ஏழை விவசாயிகளின் நிலத்தை அரசாங்கம் வலுக்கட்டாயமாக பிடுங்க முயற்சித்து வருகிறது. இதற்கு விவசாயிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகளை முற்றிலும் ஒடுக்கும் விதமாக சீன அரசாங்கம் ஆயுதம் ஏந்திய காவலர்களை அவர்கள் மீது ஏவியது. விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி கற்கள், குச்சிகளை, கொண்டு காவலர்கள் மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்துகின்றனர். அன்பு, சமத்துவம், இரக்கம், என்று டியூஷன் எடுக்கும் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் சீனாவிற்கு எதிராக வாய் திறப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?..

https://twitter.com/HarryChenPhD1/status/1281563415115423744


Share it if you like it