சீன கம்யூனிஸ்ட் கொடூங்கோல் ஆட்சிக்கு…! இக்காணொலியே சாட்சி…!

சீன கம்யூனிஸ்ட் கொடூங்கோல் ஆட்சிக்கு…! இக்காணொலியே சாட்சி…!

Share it if you like it

சீனாவில் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், ஏன்? சுதந்திரம் என்ற வார்த்தை கூட மக்கள் உச்சரிக்க முடியாத சூழ்நிலையே இன்று வரை அந்நாட்டில் நிலவுகிறது.  சீன உய்குர் இஸ்லாமியர்கள் தினம் தினம் அனுபவிக்கும் கொடுமை உலகில் வேறு எங்கும் காண முடியாது என்பது நிதர்சனமா உண்மை. சீன அரசு அவர்கள் மீது ஏற்கனவே இனபடுகொலையை தொடங்கி விட்டது. 

blank

ஆஸ்திரேலிய பகுதியில் வசித்து வருபவரும், உய்குர் இஸ்லாமியர்களின் உரிமைக்காக போராடி வருபவருமான ஆர்ஸ்லான் ஹிதாயத் சீனாவின் கோர முகத்தை அவ்வபொழுது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வரக்கூடியவர்.


Share it if you like it