சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்த மன்சூர் அலிகான்..!

சீமானுக்கு அதிர்ச்சியை கொடுத்த மன்சூர் அலிகான்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின். ஒற்றை தலைமையை விரும்பாமல்., அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் முதல் பல இளம் பேச்சாளர்கள் மாற்று கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் மன்சூர் அலிகான் அவர்கள். தமிழ்தேசிய புலிகள் கட்சியை இன்று  தொடங்கியுள்ளார். அதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் தனக்குத் தொகுதி ஒதுக்கவில்லை என்பதாலும். மேலும் சில கருத்து முரண்பாடுகள் உள்ளதால் புதிய கட்சியை தொடங்கியதாக அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/the_mpr/status/1364892395280637960


Share it if you like it