சீமானை மிஞ்சிய தம்பியின் உச்சகட்ட உளறல் பேச்சு…!

சீமானை மிஞ்சிய தம்பியின் உச்சகட்ட உளறல் பேச்சு…!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசியுள்ளார்..

எங்கள் ஆட்சி காலத்தில் தனிஈழம் அமைய தமிழக காவல்துறையை இலங்கைக்கு அனுப்பி வைப்போம் என்று சீமானை மிஞ்சும் வகையில் பேசி இருப்பது மக்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it

9 thoughts on “சீமானை மிஞ்சிய தம்பியின் உச்சகட்ட உளறல் பேச்சு…!

  1. என்னடா உளறல் இது. இலங்கை தமிழன் போல பேசுற. ஆனால் தமிழ் நாட்டை பிரித்துவிடுவேன் என்று பிதற்றுகிறாய். இப்படி பேசினால் உள்ளேயே தான் இருக்கவேண்டி இருக்கும்டா முட்டா பயலே. நீ சீமானுக்கு அடுத்த தலைவனா.

  2. அந்த காலத்தில் மதுரை திமுக மகாநாட்டில்முதலமைச்சர் கருணாநிதி மேடையில் இருக்கும்போதே மாநில சுய ஆட்சி கொடுக்கவில்லைன்னா தமிழகம் இந்திய ராணுவத்தை சந்திக்கும் அப்படீன்னு எம்ஜியார் பேசினார். அதை விட இது ஒன்னும் பெரியவிஷயமில்ல

  3. தமிழருக்கு மகிழ்ச்சி தரும் கருத்து காவிகளுக்கு அதிர்ச்சியளிப்பது இயல்பு தான்

  4. RKR in the guise of press fellow is an idiot who wore Hind I venam poda t shirt but.this fool press idiot mentioned in his bio data he is able to speak write and read three languages other than Tamil and including Hindi after getting booty from RS Bharathi party owner. Bloody whore to sell anything and everything fir the same of money.

  5. நீங்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி தனே

Comments are closed.