சீமான் கூறிய எம்.ஜி.ஆர். கதை வாழ்த்தும் நெட்டிசன்கள்…!

சீமான் கூறிய எம்.ஜி.ஆர். கதை வாழ்த்தும் நெட்டிசன்கள்…!

Share it if you like it

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல அப்பாவி தம்பிகளின் உழைப்பை, திருடி, தன்னை வளப்படுத்தி கொள்வதாக அக்கட்சியில் இருந்து விலகிய பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஜீன்ஸ் பேண்ட், வெளிநாட்டு கார், வெளி நாட்டு நாய், இட்லி கறி, ஆமை கறி, ஆமையோட்டில் பயணம், என்று இவர் கூறும் கதைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்று கூறப்படும் நிலையில்… சீமான் கூறிய எம்.ஜி. ஆர் கதை தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

https://m.facebook.com/story.php?story_fbid=259215708765107&id=108359370871967&sfnsn=wiwspwa


Share it if you like it