சீமான் கூறிய ராணுவ ரகசியம்..!

சீமான் கூறிய ராணுவ ரகசியம்..!

Share it if you like it

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு  சீமான் போன்று பொய்களும், கதைகளும், யாரும் கூறி இருக்க முடியாது என்பது தமிழக மக்கள் நன்கு அறிவர்…

யாரும் கேள்வி எழுப்பாத வண்ணம் மிகவும் நுணுக்கமாக இறந்த பிரலங்களின் புகழை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தம்பிகளையும், தங்கைகளையும், இன்று வரை ஏமாற்றி வருகிறார் என்பது கசப்பான உண்மை..

இந்தியாவின் பார்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களில் பெரும்பாலானவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும்… அங்கிருப்பவர்கள் தனக்கு தகவல் சொல்வதாகவும்..

தோட்டாக்கள் இல்லாமல் வெறும் துப்பாக்கியுடன் எல்லை பகுதியில் தாங்கள் நிற்பதாக அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர் என்று சீமான்.. அளந்து விட்ட கதையை கீழ்கண்ட காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it