சீமான் சுட்ட புதிய வடை..! அண்ணனை பாராட்டும் நெட்டிசன் தம்பிகள்..!

சீமான் சுட்ட புதிய வடை..! அண்ணனை பாராட்டும் நெட்டிசன் தம்பிகள்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவிக்கும் அரிசி கப்பல், ஆமையோடு, பி.கே 71 துப்பாக்கி, என்று அவர் அளந்து விடும் கதைகளால் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், தம்பிகளுக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்..

தேக்கு மரத்தை ஒரு நபர் வெட்டிய காரணத்தினால். அவருக்கு தண்டனையாக ஒரு லட்சம் தேக்கு மர கன்றுகளை நட பிரபாகரன் உத்தரவிட்டதாக சீமான் அளந்து விட்ட கதை அடங்குவதற்குள் மீண்டும் மக்களை மகிழ்விக்கும் விதமாக சீமான் வெளியிட்ட  காணொளிக்கு நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை தமிழன் என்று நிருபிக்க தவறிய சீமான் (ஆதாரங்கள்)


Share it if you like it