சீமான் தலையில் ஓங்கி கொட்டிய  சிறுவன்..!

சீமான் தலையில் ஓங்கி கொட்டிய சிறுவன்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..  மேடை கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்தியா குறித்து விமர்சிப்பதும், மிகப் பெரிய பொய்யை கூறுவதையுமே இன்று வரை வழக்கமாக கொண்டவர் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் மீது கை வைக்கும் இந்திய ராணுவத்தால் சீனா மீது கை வைக்க முடியுமா என்று இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், உழைப்பையும், கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்துள்ளதை அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில்

சுஷுல் கிராமத்தை சேர்ந்த இளம் சிப்பாய் தனது தேச பக்தியை சீமான் போன்ற பிரிவினைவாதிகளின் தலையில் கொட்டி உணர்த்தியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றர்.


Share it if you like it