சுவாமி விவேகானந்தரின் கனவை நிறைவேற்றிய டாக்டர் ஹெட்கேவார்…!

சுவாமி விவேகானந்தரின் கனவை நிறைவேற்றிய டாக்டர் ஹெட்கேவார்…!

Share it if you like it

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான இன்று அவர் கண்ட கனவை நிறைவேற்றிய கேசவ பலிராம் ஹெட்கேவர் அவர்களை இந்த சுப நாளில் நாம் நினைவு கூர்வோம்..

  • தேசப்பற்று மிக்க 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கர்ஜித்தார்..
  • இன்று நூறு, ஆயிரம், லட்சம் அல்ல பல கோடி தேச பக்தர்களை உருவாக்கி கொண்டு இருக்கும் இயக்கத்தை ( ஆர்.எஸ்.எஸ்.) உருவாக்கியவர்  ஹெட்கேவர்..
  • சுவாமி விவேகானந்தரை சந்தித்தது இல்லை ஹெட்கேவர்.. ஆனால் அவர் கண்ட கனவுகளை நிறைவேற்றும் விதமாக கடந்த 90 ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்..
  • இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று மிக கடுமையாக உழைத்து வருபவரும் தேச பக்தி கொண்ட பிரதமர் மோடியை தந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ்..
  • சுவாமி விவேகானந்தர் கூறிய அனைத்து கருத்துக்களையும் ஒரு மணிநேரம் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பில் கூறி எண்ணற்ற தேச பக்தர்களை உருவாக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ்..
  • கால் பந்தாட்டத்தின் மூலம் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று கருதியவர் சுவாமி விவேகானந்தர்.. இன்றும் ( ஆர்.எஸ்.எஸ்) ஷாக்காவில் விளையாட்டு மிக முக்கிய அம்சமாக இருந்து வருகிறது..
  • மந்திரங்கள், தேச பக்தி பாடல்கள், அனைவரும் ஒன்றிணைந்து பாட வேண்டும் இதன் மூலம் ஒற்றுமை ஓங்கும் என்று கர்ஜித்தார் சுவாமி விவேகானந்தர்.. இன்றும் (ஷாக்காவில்) பிராத்தனை பாடல் பாடப்படுகிறது என்பதை இதனை நமக்கு நினைவு கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it