சென்னையில் என்.ஐ.ஏ அலுவலகம் – மத்திய அரசு முடிவு

சென்னையில் என்.ஐ.ஏ அலுவலகம் – மத்திய அரசு முடிவு

Share it if you like it

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளை அலுவலகங்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒன்பது நகரங்களில் இயங்குகின்றன. இந்நிலையில் சென்னையில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. சமீப காலமாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தொடர்புடையோர் தமிழகத்தில் தஞ்சம் புகுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த துணிச்சலான முடிவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Share it if you like it