சென்னை வண்ணாரப்பேட்டையில்  போலீஸ் மீது முஸ்லீம்கள் கல் வீசி தாக்குதல் !

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் மீது முஸ்லீம்கள் கல் வீசி தாக்குதல் !

Share it if you like it

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் டெல்லியில் ஷாஹீன் பாக் எனும் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அரங்கேற்றப்பட்ட போராட்டம் தான் என்பது அனைவருடைய கருத்தாக இருந்து வருகிறது.‌

இந்த போராட்டங்களுக்கு பின்னர் பிரபல அரசியல் தரகர் பிரசாந்த் கிஷோர் தான் என்பதும் பலருடைய கணிப்பாக இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து அதே அரசியல் தரகரின் I Pac எனும் நிறுவனம் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வேலை செய்யப்போகிறது என்பது அதிகாரப்பூர்வமாக அந்தக் கட்சியே அறிவித்த ஒன்று.

ஆக டெல்லி பாணியில் தமிழகத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களின் மனதில் பயத்தை விதைத்து போராட்டங்களுக்கு தூண்டி அந்த அரசியல் தரகரும், திமுகவும் குளிர்காய போவதாக சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு. வருகிறார்கள்.


Share it if you like it