செவிலியரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட – திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது!

செவிலியரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட – திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது!

Share it if you like it

  • பாரதப் பிரமர் மோடியின், ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு. தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைளை, எடுத்து வருகிறது. டெல்லியில் நடைபெற்ற, இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம், கொரோனா தொற்று தீவிரமாக பரவியது, என்று பல்வேறு ஊடகங்கள், பத்திரிக்கைகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
  • அண்மையில் கோவை சாரமேடு பகுதியில், கொரோனா அறிகுறியுடன் யாரேனும் இருக்கிறார்களா. என்று ஆய்வு மேற்கொள்ள, சென்ற செவிலியரின் பணிக்கு. தடையை ஏற்படுத்தி, கீழ்தரமாக நடந்துகொண்ட, திமுக பிரமுகர் இஸ்மாயில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர், மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • திமுக மற்றும் சில்லறை போராளிகள் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் முட்டு சந்தில் முடங்கி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • போராளிகள் எல்லாம் ஹிந்துக்கள், என்ற சொல்லிற்கு மட்டுமே அகலமாக வாய் திறப்பார்கள் எனவும். செவிலியரிடம் மன்னிப்பு கேட்க, ஸ்டாலின் எப்பொழுது வருவார் என டுவிட்டர் புள்ளீங்கோ, அவரிடம் நேரம் கேட்டு, கலாட்டா செய்து வருகின்றனர்.

Share it if you like it