ஜம்மு மக்களை பாராட்டிய பிரதமர்..!

ஜம்மு மக்களை பாராட்டிய பிரதமர்..!

Share it if you like it

ஜம்முவில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் 98% வாக்கு பதிவாகியிருந்தது இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவால் ஜம்மு மக்கள் வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை அமைதியான முறையில் ஆற்ற முடிந்தது.இந்திய ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்


Share it if you like it