ஜாதிவெறி பிடித்த திமுகவில் நிகழும் அட்டூழியம்..! மெளனம் காக்கும் தோழர்கள்..!

ஜாதிவெறி பிடித்த திமுகவில் நிகழும் அட்டூழியம்..! மெளனம் காக்கும் தோழர்கள்..!

Share it if you like it

பட்டியல் சமூக மக்களை தொடர்ந்து ஜாதி வெறி பிடித்த திமுக அவமதித்து வருகிறது.. உ.பி. அரசு என்றால் அலறும் வீரமணி, சுப.வீ, திருமா, போன்றவர்கள் இது குறித்து ஆர்ப்பாட்டமோ, தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவிக்காமல் வெறும் கண் துடைப்பு அறிக்கை வெளியிடுவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it