ஜார்கண்டில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு

ஜார்கண்டில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு

Share it if you like it

ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. ஏற்கனவே இருகட்ட தேர்தல் நடைபெற்றுவிட்ட நிலையில் 17 தொகுதிகளுக்கான தேர்தல் இன்றுகாலை தொடங்கியது. கடைசிக்கட்ட வாக்குப்பதிவு 20 தேதி அன்றும், வாக்கு எண்ணிக்கை 23 ஆம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதா விவகாரமானது வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Share it if you like it