ஜின்பிங்கிற்கு எதிராக உலக நாடுகள் உள்ளதை விளக்கும் ஒவியம்…!

ஜின்பிங்கிற்கு எதிராக உலக நாடுகள் உள்ளதை விளக்கும் ஒவியம்…!

Share it if you like it

சீனாவின் ஆணவ போக்கிற்கு தற்பொழுது உலகம் முழுவதும்  கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்து வருகிறது. கொரோனா தொற்றில் உலகமே இன்று ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. சீனா இதற்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

ஜின்பிங் அரசு மீது தற்பொழுது அந்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.  சீன மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக 21 நாடுகளுடன் சீனா பிரச்சனை செய்து வருகிறது. ஆனால் இது ஜின்பிங்ற்கே கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதை இந்த ஒவியத்தின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it