ஜெகத்ரட்சகன் மீது தற்கொலை தடுப்புச் சட்டம் பாயுமா..?

ஜெகத்ரட்சகன் மீது தற்கொலை தடுப்புச் சட்டம் பாயுமா..?

Share it if you like it

தற்கொலை மிரட்டல் விடுக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், திமுக வெற்றி பெறாவிட்டால் தான் தற்கொலை செய்து விடுவேன் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கூறி உள்ளார்.

தற்கொலை செய்ய தூண்டினாலும், தற்கொலை செய்து கொள்வதாக யார் மிரட்டல் விடுத்தாலும், அவர்கள் மீது வழக்கு பாயும்.‌ அது போல இவர் மீதும் வழக்கு பாயுமா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it