ஜெய்சங்கரின் 75 நிமிட போன் கால் – வாயடைத்த சீனா

ஜெய்சங்கரின் 75 நிமிட போன் கால் – வாயடைத்த சீனா

Share it if you like it

கடந்த வியாழனன்று சீன வெளியுறவு அமைச்சரான “வாங் யி” உடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 75 நிமிடங்கள் உரையாடினார். அப்பொழுது, எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்றதன் விளைவாகவே இரு தரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டது எனவும் மற்ற சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்தும் படைகள் வெளியேற வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.


Share it if you like it