ஜோதிகாவின் விளம்பர உதவியை தூக்கி பிடிக்கும் ஊடகங்கள்..! நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

ஜோதிகாவின் விளம்பர உதவியை தூக்கி பிடிக்கும் ஊடகங்கள்..! நெட்டிசன்கள் கடும் விமர்சனம்…!

Share it if you like it

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அஜீத் குமார் செய்த உதவிகளை எந்த ஒரு ஊடகமும் முதன்மைப்படுத்தி கூறவில்லை. நடிகை ஜோதிகா செய்த உதவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடிவதாக மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

புதிய கல்வி கொள்கை, மற்றும் EIA பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்தது. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடிகை ஜோதிகா அண்மையில் தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசியது என்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சூர்யா குடும்பம்.

மக்களின் கவனத்தை திசை திருப்பவும், சூர்யாவின் அடுத்த படத்தை விளம்பரப்படுத்தவும் இந்த நாடகம் உள்ளதாகவும். தஞ்சை மருத்துவமனையின் அவலத்தை பார்த்த அன்றே உதவிகள் செய்யாமல். நடிகை ஜோதிகாவின் திடீர் உதவியை ஊடகங்கள் தூக்கி பிடிப்பது ஏமாற்று வேலை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it