டாப் 10 இல் இடம் பிடித்த இந்தியர்கள்

டாப் 10 இல் இடம் பிடித்த இந்தியர்கள்

Share it if you like it

உலகின் தலைசிறந்த பத்து நிர்வாக அதிகாரிகளின் பட்டியலை உலக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர் இந்தியாவை பூர்விகமாக கொண்டு அமெரிக்காவில் வாழும் சாந்தனு நாராயணன், சத்ய நாதெள்ளா மற்றும் அஜய் பங்கா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சாந்தனு நாராயணன் அடோப் நிறுவனத்தின் CEOவாகவும், சத்ய நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEOவாகவும் உள்ளனர். அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.


Share it if you like it