டியூஷன் வாத்தியாருக்கு மட்டும் தனது சொந்த பணம்..! கருணாநிதிக்கு மட்டும் மக்கள் பணமா?   

டியூஷன் வாத்தியாருக்கு மட்டும் தனது சொந்த பணம்..! கருணாநிதிக்கு மட்டும் மக்கள் பணமா?   

Share it if you like it

சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தி.மு.க தனது பங்கிற்கு, கொரோனா நிவாரண நிதியை குறைவாக வழங்கி விட்டு. பீகாரில் இருந்து வந்தவருக்கு 380 கோடி ரூபாய் பணம் வழங்கியது நியாயமா? என்று அந்நாட்களில் நெட்டிசன்கள் திமுக-வை வறுத்தெடுத்தனர்.

தனது கூந்தலுக்கும், டியூசன் வாத்தியருக்கும் தனது சொந்த பணத்தை செலவு செய்த ஸ்டாலின் தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவிடத்திற்கு ஏன்? தனது சொந்த பணத்தை செலவு செய்து மக்களின் மீது  இருக்கும் கடன் சுமையை குறைக்க கூடாது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it