டெல்லி கலவரத்தில் அப்பாவி இளைஞரின் உடல் உறுப்புக்களை சிதைத்து  எரித்து கொன்ற ஷானாவாஸ் கைது!

டெல்லி கலவரத்தில் அப்பாவி இளைஞரின் உடல் உறுப்புக்களை சிதைத்து எரித்து கொன்ற ஷானாவாஸ் கைது!

Share it if you like it

டெல்லி கலவரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆடிய கோர தாண்டவத்தில் அப்பாவி மக்களின் உடைமைகள், பொதுசொத்துக்கள், உயிரிழப்புக்கள் என்று  கொடுரமான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ’தில்பார் நேகி’ என்னும் 20 வயது அப்பாவி இளைஞரின் கை, கால்கள் வெட்டப்பட்டு எஞ்சிய உடல் பாகத்தை கலவரக்கார்கள்  தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பிப்ரவரி 24ம் தேதி நடந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷானாவாஸ் என்ற குற்றவாளியை டெல்லி போலீசார் கைது தீவிர விசாரனண மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “டெல்லி கலவரத்தில் அப்பாவி இளைஞரின் உடல் உறுப்புக்களை சிதைத்து எரித்து கொன்ற ஷானாவாஸ் கைது!

Comments are closed.