டெல்லி கலவரத்தை தூண்டியது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ! அதிர்ச்சி தகவல்.

டெல்லி கலவரத்தை தூண்டியது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ! அதிர்ச்சி தகவல்.

Share it if you like it

இன்று பிரபல செய்தி ஊடகமான ஜீ ஹிந்துஸ்தான் தமிழ், டெல்லி வன்முறைக்கு யார் காரணம் என்று பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வன்முறையை கட்டவிழ்த்து விட பேஸ்புக் மற்றும் பல டுவிட்டர் கணக்குகள் பாகிஸ்தானில்  இருந்து இயங்கி வருவதையும். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பல ட்விட்டர் கணக்குகள் மூலம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களிடையே இந்தியா மீதும், ஹிந்துக்கள் மீதும் அவநம்பிக்கை ஏற்படுத்துவதற்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஜ.எஸ்.ஜ முயன்று வருகிறது. இதற்காக டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக போலி காணொலிகளை பரப்பி வருகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனடியாக களத்தில் இறங்கி நிலைமையை ஆய்வு செய்து வருவதாகம் இப்பொழுது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும் ஜீ ஹிந்துஸ்தான் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில்  நேற்று நடைபெற்ற வன்முறைக்கு முக்கிய காரணம் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மற்றும் கலவரத்தை மறைமுகமாக தூண்டும் சில கட்சிகள் தான் என்றும் நமது டெல்லி மீடியான் நிருபர் குழு நேரடியாக களத்தில் இருந்து நேற்றே தகவல்களை நமக்கு வழங்கினர். இன்று எங்கள் செய்திக்கு  மேலும் வலுசேர்க்கும் விதமாக டெல்லி வன்முறைக்கு பின்னால் ஐ.எஸ்.ஐ தான் என்று  சந்தேகிக்கப்படுவதாக பிரபல  ஊடகமான ஜீ ஹிந்துஸ்தான் அதிர்ச்சிகரமான  பல தகவல்களை வெளியிட்டுள்ளது.


Share it if you like it