டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தனிமைப்படுத்தலில் இருந்த 200 க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மாயம் !

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தனிமைப்படுத்தலில் இருந்த 200 க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் மாயம் !

Share it if you like it

உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் லக்னோவில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் லக்னோவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தப்லிகி ஜமாஅத்தின் 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர் மற்றும் அவர்களின் மொபைல் போன்களும் அணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 300 பேரும் தங்கள் அலைபேசியை ஸ்விச் ஆப் செய்து வைத்துள்ளனர்.
ஜமாஅதிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களைக் கண்டுபிடிப்பதற்காக குற்றப்பிரிவு துறை தற்போது தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.


Share it if you like it